TNPSC & PG TRB Tamil Model Question Paper
1) தமிழர்களின் திருமண நிகழ்ச்சியை கூறும் தொகை பாடல்?
2) மெய்கண்ட சாத்திர நூல்கள் மொத்தம் எத்தனை?
3) அந்தக்கேணியும், எந்திரக்கிணறும் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?
4) “காப்பியப்பாட்டு” என அழைக்கப்படும் நூல்
5) “திருவிசைப்பா” என்று அழைக்கப்படும் திருமுறை
6) “ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப” என்ற தொல்காப்பிய நூற்பா அடிப்படையில் தோன்றிய சிற்றிலக்கியம்
7) “கதைக்களஞ்சியம்” என்று போற்றப்படும் நூல்
விடை அறிய மேலும் வினாக்கள் பார்க்க படிக்க….
http://www.tettnpsc.com/2014/08/govt-job-it-jobs-pg-trb-tnpsc-group-2-vao-group-4-exam.html
Leave a comment